close

அன்றாட நிகழ்வுகள்

சமுதாய செய்திகள்

நாடார் பற்றிய குதர்க்கமான கேள்விக்கு தமிழச்சி HCL ரோஷினி நாடாரின் அசத்தலான பதில்

HCL Roshini with Shiv Nadar
யார் இந்த ரோஷினி? தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மூலைப்பொழி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட HCL நிறுவனர் ஷிவ் நாடார் அவர்களின் ஒரே புதல்வி இந்த ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ஆகும். யோகன்
read more

ஊர் கோவில்கள்

- Advertisement P1-

Latest Views

சென்னைவாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கம்

சென்னை உமரிக்காடு சங்கத்தின் மாதாந்திர கூட்ட நிகழ்ச்சி நிறைவு நிரல் – பிப் 2023

சென்னை, பிப் 21-

நேற்று நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் கொட்டிவாக்கம் A.முருகன் தலைமையில் நடைபெற்றது. பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் ஐந்தாவது சீட்டு ஏலம் விடப்பட்டது.

சங்க நிர்வாகம்

குறிப்பு: சீட்டு பணம் கொடுக்காதவர்கள் வரும் 25ம் தேதிக்குள் கொடுக்குமாறு நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது நன்றி.

read more
Ayya Vaikundar Thalaimai Pathi Temple Entrance
சமுதாய செய்திகள்

அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைபதி – கன்னியாகுமரி

சுவாமிதோப்பு பதி என்பது அய்யாவழியின் முதன்மைப் பதியாகவும், தவத்திற்கான புனிதத் தலமாகவும் உள்ளது. அய்யாவழியின் ஐந்து முக்கியமான யாத்திரை மையங்களான பஞ்ச பதிகளில் மதரீதியாக சுவாமிதோப்பு முதன்மையாகக் கருதப்படுகிறது மற்றும் வைகுண்டரின் அவதார நடவடிக்கைகளின் முதன்மை மையமாகும். ஈத்தங்காடு என்னும் ஊர்
read more
தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் – மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் – 2023

தூத்துக்குடி, பிப் 20- தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக வ.உ.சி.கல்லூரியில் மாவட்ட இளைஞர்களுக்கு என பிரத்யேகமாக தனியார் துறையினரின் பங்கெடுப்புடன் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 04ஆம் நாள் (04-03-2023) அன்று நடைபெற இருக்கிறது. இம்முகாமில் சுமார் 150க்கும் மேற்பட்ட
read more
Nellai Thoothukudi Nadar Mahamai Paripalana Sangam in Egmore, Chennai
சமுதாய செய்திகள்

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் 2023-2026 ஆண்டிற்கான தேர்தல்

சென்னை, மார்ச் 2- சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் இயங்கி வருகிறது. இந்த நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான புதிய சங்க நிர்வாகிகள் குழுவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 1-ந்
read more
Nadar Mahaja Sangam Members Met in Poraiyar Company Garden at 1910
சமுதாய செய்திகள்

நாடார் மகாஜன சங்க உருவாக்கத்தில் பொறையார் கம்பெனி எஸ்டேட் பங்கு

The Nadars, have descended from the lost dynasty of the Pandya kings. They belong to the proud Kshatriya race, and the social degradation they faced in previous centuries has been solely due to oppression by the ruling losses that followed the Pandyas. Persecution made the Nadars seek their living as palmyra climbers and toddy toppers
read more

The latest

சமுதாய செய்திகள்

நாடார் மகாஜன சங்க உருவாக்கத்தில் பொறையார் கம்பெனி எஸ்டேட் பங்கு

Nadar Mahaja Sangam Members Met in Poraiyar Company Garden at 1910
The Nadars, have descended from the lost dynasty of the Pandya kings. They belong to the proud Kshatriya race, and the social degradation they faced in previous centuries has been solely due to oppression by the ruling losses that followed the Pandyas. Persecution made the Nadars seek their living as palmyra climbers and toddy toppers
read more
சமுதாய செய்திகள்நாடார் ஜமீன்கள்

பொறையார் நாடார் எஸ்டேட் வரலாறு

Nadar House in Tranquebar
பொறையார் நாடார் எஸ்டேட் வரலாறு கி.பி 1790 ஆண்டில் இருந்து தொடங்குகிறது. தவசுமுத்து நாடாரின் எஸ்டேட்டில் 7000 ஏக்கர்க்கு மேல் விவசாய நிலங்கள் இருந்தது, இதை தொடர்ந்து, தவசுமுத்து நாடாரின் குடும்பம் மக்களால் “நாடார் எஸ்டேட்” என்று அழைக்கப்பட்டது.
read more
சமுதாய செய்திகள்நாடார் ஜமீன்கள்

அரியலூர் ஜமீன்தாரிகளின் வரலாறு

Zamindars Controlled Places in Tiruchirappalli District
அரியலூர் ஜமீன் திருச்சி மாவட்டத்தின் கிழக்கிலும், கொல்லிடம் ஆற்றின் வடக்கிலும் அமைந்துள்ளது. ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் சலுகை பெற்ற ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
read more
ஊர் திருக்கோவில்கள்

அருள்மிகு முருகன் திருக்கோயில், காவடி தெரு, உமரிக்காடு

Lord Murugan Dharisanam Kavadi Street Umarikadu, Tuticorin
இந்த முருகன் கோவில் தூத்துக்குடியில் உள்ள உமரி மாநகரில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. முருகன் கோவில் சக்தி மற்றும் வலிமையைக் குறிக்கிறது மற்றும் அவரை வணங்கினால் துன்பங்களிலிருந்து விடுபடலாம் மற்றும் வழிபடுபவர்களுக்கு மோசமான அதிர்வுகளிலிருந்து பலம் கிடைக்கும்.
read more
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்

உமரி ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலிற்கு புதிய கட்டிடம் கட்டும் திருப்பணிக்கான ஆலோசனை கூட்டம் – 02.04.2023

அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான வணக்கம், ஸ்ரீ ஆற்றங்கரை சுவாமி சன்னதியில் வைத்து இன்று, ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலின் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடர்பான ஆலோசனை
read more
துயர நிகழ்வுகள்

இரங்கல் செய்தி – உமரிக்காடு திரு அ.பெருமாள் நாடார் காலமானார் – 19.03.2023

A.Perumal Nadar Passed Away Funeral at Umarikadu - March 2023
பெ.செந்தில் குமரன் அவர்களின் தந்தை திரு அ.பெருமாள் நாடார் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மார்ச் 19ஆம் நாள் இயற்கை எய்தினார்கள். அண்ணாரது
read more
சமுதாய செய்திகள்

அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைபதி – கன்னியாகுமரி

Ayya Vaikundar Thalaimai Pathi Temple Entrance
சுவாமிதோப்பு பதி என்பது அய்யாவழியின் முதன்மைப் பதியாகவும், தவத்திற்கான புனிதத் தலமாகவும் உள்ளது. அய்யாவழியின் ஐந்து முக்கியமான யாத்திரை மையங்களான பஞ்ச பதிகளில் மதரீதியாக சுவாமிதோப்பு முதன்மையாகக்
read more